மார்கழி திங்கள்!
,,*******************
மார்கழி மாதம் முழுவதும் அதி காலையில் எழுந்து நீராடி பஜனை பாடி வருவது நமது பெரியோர்கள் நமது உடலுக்கும், உள்ளத்திற்கும் நலனைத்தரும் நன் நெறிகளாகும். அதனை ஒவ்வொரு ஊரிலும் கடை பிடித்து பஜனை பாடி வருகிறார்கள்!
பாளையங்கோட்டையில்ஸ்ரீ ராஜ கோபால சுவாமி கோயிலை சுற்றி இளைஞர்கள் ஒன்று கூடி பஜனை பாடி வருவது பார்க்க பரவசமாக இருக்கிறது.பல ஆண்டுகளாக பஜனை செய்து வருகிறார்கள் .என்றும் அவர்களது ஆன்மீக பணி. தொடரட்டும்.
No comments:
Post a Comment