Thursday, 12 November 2015

திருப்பணியில் பங்கு கொள்வோம்

   

 
 


  திருநெல்வேலி   மாவட்டம்   களக்காடு  அருகில்  உள்ள கீழ பத்தை ஊரில்  உள்ள  அ/மி குலசேகர நாதர் திருக்கோயிலில்  திருப்பணிகள் நடை பெற்று  வருகின்றன .இக்கோயில் பழம் பெருமை  வாய்ந்தது .குலசேகரபன்டியன் மன்னன் காலத்தில்  கட்டப்பட்டது . ஆனால் இக்கோயில்  பராமரிப்பு இல்லாமல் இருப்பதைக்  கண்ட கீழ பத்தை ஊரைக் சேர்ந்தவரும் மும்பையில் வசிப்பவருமான  டாக்டர்  தாணு மூர்த்தி  அவர்கள்  திருப்பணி பக்தர்கள்  பேரவை என்ற அமைப்பை  ஏற்படுத்தி அதன் மூலம் திருப்பணிகள்  செய்யப்பட்டு வருகிறது. 1971 ம் வருடத்திற்கு  பிறகு  வருகிறபிப்ரவரி மாதம் 3,4,5ம் தேல்திகளி கும்பாபிசேகம் நடை பெற இருக்கிறது!ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். மக்கள் அனைவரும் சேர்ந்துதான் உதவி செய்து திருப்பணிகள் நிறைவு பெற வேண்டும்!
    நம்மை தேடி வந்து யாரும் உதவி கேட்க வில்லையே என்று என்ன வேண்டாம் !இறைவன் திருப்பணிக்கு நாமே தேடி சென்று பங்கு பெற வேண்டும் !அப்போதுதான் இறைவன் நம்மை தேடி வந்து அருள் செய்வான் !
    பழமை  வாய்ந்ததும்   விஸ்தாரமானதுமான கோயிலாக  இருப்பதால்   பணம் , சிமென்ட்,  மணல்,  டைல்ஸ் ஆகியவை அதிகமாக தேவைப் படுகிறது !
   எனவே  அன்பர்கள்  மனமுவந்து  வாரி  வழங்கும்படியும்   குலசேகர நாதரின் அருள் கிடைக்கும் படியும்   திருப்பணி  பக்தர்கள் பேரவையினர்  அன்போடு வேண்டிக் கொள்ளுகிறார்கள்  !
                                               
   நாட்டில் எங்கு இருந்தாலும்  கீழ்  கண்ட வங்கிக்கு  பணம் அனுப்பினால்  டாக்டர்  தாணு மூர்த்தி அவர்களுக்கு  உடன் மெசேஜ்  சென்று விடும் ! அவர்கள் உங்களுக்கு தெரிவிப்பார்கள் !
  வங்கி விவரம்  : Thirupani Baktharkal Peravai - INDIAN OVESEAS BANK  CHEMBUR,MUMBAI-400071
  SB ACCT NO-014101000022572
   சிமென்ட், மணல், டைல்ஸ் செங்கல் கொடுப்பவர்கள் தொடர்பு  கொள்ளவேண்டிய மொபைல்  நம்பர் DR V, THANUMOORTHI -9820324945
 S. ATHMA MOHAN -9489118960
 S, MUTHUSAMI -9486643260- S. KULASEKARAN -7871777767
 P. KULASEKARAN -984211160