Saturday, 2 December 2017

மாற்றுத் திறனாளிகள்!

இன்று மாற்றுத் திறனாளிகள் தினம்.
🔹🔹🔹🔹🔹🔹🔹
மாற்றுத் திறனாளிகளை நாம் மதித்து ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டும்.ஒரு கதவு அடைத்தால் மறு கதவு திறக்கும் என்று சொல்வார்கள்.இது இயற்கையின் நியதி.அதுபோல் மாற்றுத் திறனாளிகளிடம் மிகுந்த ஆற்றலும் சக்தியும் ,திறமையும் கடவுள் கொடுத்திருக்கிறார். உதாரணத்திற்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று பாரதத்திற்கு பெருமை தேடித் தந்த மாரியப்பன் தங்கவேலுவைச் சொல்லலாம்.இப்படி எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள்.லயன்ஸ்,ரோட்டரி,மற்றும் சமூக ஆர்வல அமைப்புகள் இவர்களை கண்டறிந்து ஆதரிக்க வேண்டும். அதோடு மாற்றுத் திறனாளிகளை அரசாங்கமும்,மக்களும், அரசு அலுவலர்களும், மதித்து ஆதரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment