இளம் கணவன் மனைவி இருவரும்,ஜோசியரிடம் ஜாதகம் பார்க்க சென்றனர்.
பெண்ணின் ஜாதகத்தை பார்த்த ஜோசியர் இந்த பெண்ணின் ஜாதகம். மிகவும் மோசமாக இருக்கிறது பாவமும் நிறைய இருக்கிறது. எனவே இந்த பெண் கூட எங்கும் செல்லாதீர்கள். உங்களுக்கும். ஆபத்து ஏற்படும் என்றார்.
உடனே அவன் சரி ஜோசியரே என் ஜாதகத்தை பாருங்கள் என்றான்.
அதை பார்த்த ஜோசியர் இது பஸ்ட் கிளாஸ் ஜாதகம்.மிகவும் புண்ணிய ஜாதகம்.இதற்கு எந்த . ஆபத்தும் கிடையாது.வந்தாலும் தூர விலகி போகும் என்றார்.
அவன் இரண்டு ஜாதகத்த்தையும் வாங்கிக் கொண்டு அவருக்கு கொடுக்க வேண்டியதையும் கொடுத்து விட்டு சொன்னான்.
அவள்ஜாதகம் பாவ ஜாதகமாக இருப்பதால் ஒரு இடத்திற்கும் அவள் கூட நான் செல்ல மாட்டேன்.
என் ஜாதகம் புண்ணிய ஜாதகமாக இருப்பதால் எல்லா இடத்திற்கும் என் கூட அவள் வருவாள் என்றான்!
எந்த இடத்திலும் நம் மூளையை நாம் பயன் படுத்த வேண்டும்!!
Thursday, 26 October 2017
சமயோசிதம்
Labels:
ஜாதகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment