படம் கூகுள்
இந்துக்களின் திருமணத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் சொல்லப்படும் ஸ்லோகம் !மாங்கல்யம் தந்து நாநேந
மமஜீவன ஹேதுனா
கண்ட்டே பத்நாமி சுபகே
சஞ்சீவ சரதஸ் ஸதம்
இதன் பொருள் : இது புனிதமான கயிறு ! நான் நல்லபடியாக ஜீவித்திருக்க வலிமை பெற்றது ! இதை நான் உன் கழுத்தில் அணிவிக்கிறேன் ! நீ சகல
சௌபாக்யவதியாய் நூறாண்டுகள் சுக போகங்களுடன் வாழ்ந்திருப்பாயாக !
படம் கூகுள்


No comments:
Post a Comment