Friday, 11 September 2015

முகூர்த்த நேரம்




படம் கூகுள் 
இந்துக்களின்  திருமணத்தின்  போது தாலி கட்டும் நேரத்தில் சொல்லப்படும் ஸ்லோகம் !
                  மாங்கல்யம்     தந்து      நாநேந
                  மமஜீவன         ஹேதுனா
                  கண்ட்டே      பத்நாமி சுபகே
                   சஞ்சீவ        சரதஸ்   ஸதம்
    இதன் பொருள் :  இது புனிதமான  கயிறு ! நான் நல்லபடியாக  ஜீவித்திருக்க  வலிமை  பெற்றது ! இதை நான் உன் கழுத்தில் அணிவிக்கிறேன் ! நீ  சகல
  சௌபாக்யவதியாய்  நூறாண்டுகள் சுக போகங்களுடன் வாழ்ந்திருப்பாயாக !
                                 
படம்  கூகுள் 

No comments:

Post a Comment