நேருவும் காமராஜரும் டில்லியில் நடந்த உலக கண்காட்சியை பார்க்க சென்றிருந்தனர் ! நேரு அங்கிருந்த எடை பார்க்கும் எந்திரத்தில் எடை பார்த்தார் ! அவருடன் சென்றிருந்தவர்களும் எடை பார்த்தனர் ! ஆனால் காமராஜர் மட்டும் எடை பார்க்கவில்லை ! நேரு சொல்லியும் கேட்கவில்லை ! பின் நேரு சொன்னார் !காமராஜர் ஏன் எடை பார்க்கவில்லை தெரியுமா ?இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இப்பொழுது அவரிடம் இருக்காது என்றார் !பிறகு தானே காமராஜருக்கு காசு போட்டு எடை பார்த்தாராம் !

No comments:
Post a Comment