Sunday, 13 September 2015

அந்தக்கால நினைவுகள் !

  நேருவும் காமராஜரும் டில்லியில் நடந்த உலக  கண்காட்சியை பார்க்க சென்றிருந்தனர் ! நேரு  அங்கிருந்த  எடை பார்க்கும் எந்திரத்தில்  எடை பார்த்தார் !  அவருடன் சென்றிருந்தவர்களும்  எடை பார்த்தனர் ! ஆனால் காமராஜர்  மட்டும் எடை பார்க்கவில்லை ! நேரு சொல்லியும்  கேட்கவில்லை  ! பின்  நேரு  சொன்னார் !காமராஜர்  ஏன் எடை பார்க்கவில்லை தெரியுமா ?இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு  கூட இப்பொழுது  அவரிடம் இருக்காது  என்றார் !பிறகு  தானே காமராஜருக்கு காசு போட்டு எடை பார்த்தாராம் !

No comments:

Post a Comment